252
சென்னையை அடுத்த புழலில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இறங்கிக் கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் திலீப் குமார் என்பவரின் கழுத்தை, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல் அறுத்தது. உடனே...

2126
சென்னையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததால், ரத்த காயங்களுடன் சாலையில் சரிந்தார். குணசீலன் என்பவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆலந்தூர் வழியாக சென்றபோ...

2566
சென்னை போரூர் அருகே மாஞ்சா நூலில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய காகத்தை போலீசாரை அழைத்து வந்து மீட்ட சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. காரம்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சீவ் என்ற அந்த 11 வயது சிற...

1589
சென்னை அடுத்த மாதவரத்தில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட நபரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன் தினம் வியாசர்பாடியை சேர்ந்த பகீர் பாஷா என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்க...

2547
பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விற்க, பயன்படுத்த ஜூலை 16 ஆம் தேதி வரை தடை விதித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னையின் ப...

1734
மேற்கு வங்கத்தில் பட்டம் விடப்பட்ட போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் சாலை மேம்பாலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருசக்கர வாகனத்தி...

2211
சென்னை சைதாப்பேட்டையில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இளைஞர்கள் பலரும் பட்டம் பறக்க விடுவதில் ஆர்வம் காட்டி...



BIG STORY